வார இறுதி நாட்களில் சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட...
என்.ஜி.பி கல்லூரியில் மின் இயக்கம் சிறப்பு மையம் திறப்பு
டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை சார்பில் ‘மின்-இயக்கம்’...
கே.பி.ஆர். நிறுவனத்தில் பெண்களுக்கான எறிபந்து போட்டி
திருப்பூர், செங்கப்பள்ளியில் உள்ள கே.பி.ஆர். குழுமத்தின் ஒரு அங்கமான கே.பி.ஆர். சுகர் அண்ட் அப்பேரல்ஸ்...
மகாலிங்கம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது....
டாஸ்மாக் ஊழியர்களுக்கு நல்ல செய்தி நாளை முதல் ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு நாளை (செப்டம்பர் 1) முதல் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில்...
நேபாளத்திற்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி – சத்குரு அறிவிப்பு
நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற...
மருதமலை கோவிலில் 184 அடி முருகன் சிலை: சுற்றுச்சூழலுக்கு உகந்த இடம் கிடைக்குமா?
கோவை மருதமலை முருகன் கோவிலில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள...
உப்பிலிபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: ஜி.டி. நாயுடு மேம்பால ரேம்ப் பணி எப்போது முடியும்?
கோவை, அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், அண்ணா சிலை சந்திப்பு அருகே...
சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முகாம்… 713 பேர் விண்ணப்பம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்காக...
கோவையில் ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி
கோவையில் மாநகராட்சி பகுதிகளில், ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை...

