கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (12.8.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின்நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
மத்தம்பாளையம் துணை மின் நிலையம்: கோட்டைப்பிரிவு, மத்தம்பாளையம், ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன , மத்தம்பாளையம், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.
கோவில்பாளையம் துணை மின் நிலையம்: சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ-இண்டியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார்.

