கோவை மாநகர் மாவட்டம் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாள் தின விழா மற்றும் தைத்திருநாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் நலதிட்டம் வழங்கும் விழா சாய்பாபா காலனி கிரி நகர் சந்திப்பு கே. கே புதூரில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.