மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையம் சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி மற்றும் உறுதிமொழி பிரச்சாரம் நடைபெற்றது.