கோவிந்தராஜுலு வனஜாட்ஜி நினைவு அறக்கட்டளை சார்பில் தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் நினைவு விருது வழங்கும் விழா கோவை IMA ஹாலில் நடந்தது, இதில் மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு, திருப்பூர் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அகிலாவிற்கு விருதினை வழங்கினார், உடன் கங்கா மருத்துவமனை இயக்குநர் ராஜசேகரன், நிர்வாக அறங்காவலர் பாலவெங்கடசுப்பிரமணியன், விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர் நலந்தா ஜெம்புலிங்கம் உள்ளிட்டோர்.