கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கதிரவன் கார்டன்ஸ் பகுதியைப் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதி மக்கள் சாதாரண மழைக்கே சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. ஆகவே, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் அப்பகுதியையும் ஆய்வு செய்தார்.