செம்மொழி பூங்கா வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன், கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.