தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாநில அளவிலான உழவர் தின விழா வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்க உள்ளது, இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது, இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி பேசினார், உடன் அலுவலர்கள் உள்ளிட்டோர்.