கோவை வ.உ.சி பார்க்கில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில் சுற்றலாம் மற்றும் அமைதி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடந்தது இப்போட்டியை கலெக்டர் கிராந்திக்குமார் கோடியை சேர்த்து துவக்கி வைத்தார் உடன் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, கல்லூரி கேட்டரிங் துறை தலைவர் பிரேம் கண்ணா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர்.