உலக அமைதி தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் விநாயகம் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று உலக அமைதியை வலியுறுத்தினர்.