ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அடுத்து ஆண்டுதோறும் நடைபெறும் காளபூட்டு காளை விடும் திருவிழா கேரளா, சித்திலி என்ற பகுதியில் வியாழக்கிழமை (17.9.2024) நடைபெற்றது. ஏராளமான மக்கள் பந்தையத்தை உற்சாகத்துடன் பார்வையிட்டனர்.