கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் இன்று மாநில அளவிலான உழவர் தினவிழா கண்காட்சியினை வேளண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர், கிராந்தி குமார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்.வெ.கீதாலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் .ஈஸ்வரசாமி, மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி, மாவட்ட செயலாளர் நா.கார்த்தி ஆகியோர் உள்ளனர்.