வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (15-10-24) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்.