மருதமலையில் சூரசம்ஹார திருக்கல்யாண விழா
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருகல்யாண...
கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு
கோயம்புத்தூர் சுக்கிரவார்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு வெகுவிமர்சயாக நடைபெற்றது....
பாரதீய வித்யா பவன் சார்பில் சிறுதுளி வனிதா மோகனுக்கு ‘குலபதி முன்ஷி விருது’
கோவை பாரதீய வித்யா பவன் சார்பில் சிறுதுளி தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா...
மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
கோவை அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1, 98,000 சதுர அடி...
தகவல் தொழில்நுட்ப கட்டடம் திறப்பு
கோவை, விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர்...
முதல்வரை வரவேற்ற கலைஞர்கள்
கோவையில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகைத்தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க...
பி. எஸ். ஜி. முன்னாள் அறங்காவலர் ஜி.வரதராஜன் நினைவு சொற்பொழிவு
பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர் ஜி.வரதராஜனின் நினைவு நாளையொட்டி, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும்...
Rally on promoting 11:11
In line with promoting peace in society, raising awareness on World...
PSGIMSR held its 32nd Graduation Ceremony
PSG Institute of Medical Sciences and Research (PSGIMSR) organised its 32nd...
அன்னபூர்ணாவின் “ஸ்வீட் மேல” துவக்கம்
தீபாவளி திருநாளை முன்னிட்டு, கோவை, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணாவின் “ஸ்வீட் மேல” துவங்கப்பட்டது.