நேற்று புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த கோவை மாவட்ட திமுகவினர். மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்,Ex Mla., வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன், கல்வி குழு தலைவர் மாலதி, மாவட்டத் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநில துணைச் செயலாளர் கலை இலக்கிய பிரிவு மீனா ஜெயக்குமார், கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு உள்ளிட்டோர்., மேலும், துபாய் புர்ஜ் கலிஃபா முன்பு கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் லாரா பிரேம் தேவ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடைய புகைப்படத்துடன் நின்று வாழ்த்து தெரிவித்தார்.