கோவை மக்கள் சிந்தனை மேடை சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு கருத்தரங்கம் 100அடி ரோடிலுள்ள மலையாள சமாஜில் நடந்தது, இதில் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் கருத்துரை வழங்கினார், உடன் விஜயா பதிப்பகம் வேலாயுதம், தேஜாவு கார்த்தி, பாரதி கிருஷ்ணகுமார், கனகராஜ் உள்ளிட்டோர்.