ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸ் -ன் 40வது கிளை துவக்க விழா நடைப்பெற்றது.புதிய ஷோ ரூமை மேனேஜிங் பார்ட்னர் ராஜா ரவிச்சந்திரன்,பார்ட்னர்கள் அருள் குமார், மற்றும் அருண் கார்த்திக்,ஹர்ஷிதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.