கோவை, வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (15.8.2024) 78வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.