வடகோவையிலுள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி, 27-9-2024 அன்று கோவையில் நடைபெற உள்ளது குறித்து,கோவை மாநகர் மாவட்ட திமுக மகளிரணி மகளிர் தொண்டரணி அமைப்பாளர், தலைவர், துணை அமைப்பாளர்,துணைத் தலைவர் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,கலந்து கொண்டு வினாடி வினா போட்டி நிகழ்ச்சியியை சிறப்பாக நடத்துவது குறித்து பேசினார்.