திருப்பூரில் 52-வது  சர்வதேச பின்னலாடை கண்காட்சி, அனைப்புதூர், ஐ.கே.எப் வளாகத்தில் நடந்தது. இதில், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் திறந்து வைத்து, பார்வையிட்டார். உடன் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர்.

t2